தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • தெய்வநாயகப் பெருமாள் கோவில் - திருவகீந்திரபுரம்

        மூவராகிய ஒருவனை
        மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
        தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத்
        தண் திருவயிந்திர புரத்து
        மேவு சோதியை வேல் வலவன்
        கலிகன்றி விரித்துரைத்த
        பாவு தண் டமிழ்ப் பத்திவை
        பாடிட பாவங்கள் பயிலாவே. (1157)
            பெரிய திருமொழி 3-1-10

    என்று திருமங்கையாழ்வார் பாடிப் பரவசித்த இத்தலம் கடலூர்
    நகரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம்
    என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று
    வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:44:03(இந்திய நேரம்)