தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்
    திருவெஃகா

    இசைந்த வரவமும் வெற்புங் கடலும்
    பசைந்தாங் கமுது படுப்ப - அசைந்து
    கடைந்த வருந்தமோ கச்சி வெஃகாவில்
        கிடந்ததிருந்து நின்றதுவு மங்கு
                (2345) மூன்றாந்திருவந்தாதி 64

    என்று    பேயாழ்வாரால்    பாடப்பட்ட    இத்தலம்    காஞ்சி
    வரதராஜப்பெருமாள் சன்னதிக்கு மேற்கே, அட்டபுயக்ரப் பெருமாளின்
    சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. தேரடிக்கு மிகவும் சமீபம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:46:41(இந்திய நேரம்)