- ஒரு வகை மரம் என்பர் | | (வை.மு) | | அசனி - இடி, உருமேறு | 3901 , 4157 | -'பாண்டியர் குலாசனி' | | அசனி ஏறு | 4680 | அசனி நா | 4157 | அஞ்சலித்தல் - கூப்பிய | | கைகொடு வணங்கி | 4699 | அஞ்சனக்கண் - மை உண் | | கண் | 4260 | அஞ்சனக் கிரி அனைய | | மஞ்சன் - இராமன் | 3754 | அஞ்சனம் - மை | | அஞ்சன மணி - நீலமணி | 3728 | - 'மணி துணிந்தன்ன மா | | இரும்பரப்பு' | | அஞ்சுவருதல் - அஞ்சுதல் | 4471 | - 'வரு' - துணைவினை | | - அச்சம் வருவிக்கும் | | எனினும் ஆம் | | அஞ்சனை - அனுமன் தாய் | 3765 | அட்ட மங்கலம் - கண்ணாடி, | | பூரண கும்பம் இடபம், | | வெண் கவரி தோட்டி, | | திருமகள் உருவம் | | ஸ்வஸ்திகம் தீபம் (8) | | - வரவேற்பு மரியாதை | 4367 | அட்டமூர்த்தி - ஐம்பெரும் | | பூதங்கள் இரு சுடர், | | இயமானன் | | - சிவன் | 3826 | அட்டன - கொன்றன | 3909 | - 'அடு' பகுதி | | அட்டுச் செம்மிய குடம் - | | தூளியின் பூமி நிறைத்துத் | | திணித்து மூடிய குடம் | 4438 | அடல் - | | அடு + அல் = கொல்திறன் | | - வலிமை | 3849 | அடிசில் - உணவு | | - அமிழ்து அன்ன சுவை | 4576 | - கமழ்குய் அடிசில்' | | அடித்தலம் எடுத்தலால் தீ | | எழுந்தது | | - முழக்கு எழுந்தது, புகை | | எழுந்தது | 3894 | அடியற்று - அடியோடும் | | அற்று | | - முழுவதும் அற்று | 4305 | அடியன் - தொண்டன் | 3778 | அடியினால் உலகு | | அளந்தவன் | 3873 | அடுகணை | மி334 | அடுசினம் - அடுசினத்து | | உழவர் | 4520 | அடுத்த - பொருந்திய | 3841 | அடை - இலை | 3872 | 'பாசடை நிவந்த | | கணைக்கால் நெய்தல்' | | அடைக்கலம் | 4059 , 4079 | அடைதல் - அடங்குதல் | 3727 | அடை திருத்தல் - | 4383 - | கீரை ஆய்தல் | | அடைவு - அடுத்த காரணம் | 3763 | - முறை | | அண்டங்கள் தானைக்கு | | |
|
|