Primary tabs
- தொடக்கம்
- திருத்தலங்கள்
- சமணத்தலங்கள்
- சமணக்குகைகள்-அழகர்மலை
- அரிட்டாபட்டிமலை (கழிஞ்சமலை)
- சமணக்குகைகள் (கீழவளவு)
- சமணக்குகைகள்-கழுகுமலை
- திருப்பரங்குன்றம் - குடைவரை
- வரிச்சியூர்
- திருவாதவூர்
- கருங்காலக்குடி
- குன்றக்குடி
- கீழக்குயில்குடி
- செட்டிகுடவு
- கரடிப்பட்டி பெருமாள்மலை
- கொங்கபுளியங்குளம்
- நரசிங்கம் (ஆனைமலை)
- ஜெயின்குகைகள்
- குடுமியான்மலை-புதுக்கோட்டை
- மாங்குளம்
- சைவத்தலங்கள்
- நவக்கிரகதலம் தேவிப்பட்டினம் (இராமநாதபுரம்)
- தாயுமானவர் சுவாமி கோவில் (இராமநாதபுரம்)
- மங்களநாதர் கோயில் திருவுத் திருகோசமங்கை (இராமநாதபுரம்)
- பிரகதீசுவரர் கோயில் (கங்கைகொண்ட சோழபுரம்)
- திருக்குற்றாலநாதர் கோயில் (குற்றாலம்)
- பிரம்மகிரகடீஸ்வரர் கோவில் (திருக்கண்டியூர்)
- வீரட்டேசுவரர் கோவில் (திருக்குறுக்கை)
- தாளபுரீஸ்வரர் (திருக்கோலக்கா)
- வீரட்டேசுவரர் கோவில் (திருக்கோவிலூர்)
- வேதபுரிசுவரர் கோவில் (திருச்சாட்டியக்குடி)
- பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் (திருநல்லூர்)
- சௌந்தரநாதசுவாமி கோவில் (திருநாரையூர்)
- வீரட்டேசுவரர் கோவில் (திருப்பரியலூர்)
- அக்னீஸ்வரஸ்வாமி கோவில் (திருப்புகலூர்)
- திருப்பூவணநாதர் கோவில் (திருப்பூவணம்)
- வீரட்டேஸ்வரர் கோயில் (திருவதிகை)
- வீரட்டேசுவரர் கோயில் (திருவழுவூர்)
- வீரட்டேசுவரர் கோவில் (திருவாதவூர்)
- கோமுக்தீசுவர சுவாமி கோவில் (திருவாவடுதுறை)
- சுப்பிரமணியசுவாமி கோவில் - திருவிடைக்கழி (முருகன்)
- மகாலிங்கசுவாமி கோவில் (திருவிடைமருதூர்)
- வீரட்டேசுவரர் கோவில் (திருவிற்குடி)
- நேத்திரார்ப் பணேஸ்வரர் கோவில் (திருவீழிமிழலை)
- கிருபாபுரிசுவர் கோயில் (திருவெண்ணெய் நல்லூர்)
- ஐயாறப்பர் கோவில் (திருவையாறு)
- உச்சிப்பிள்ளையார் கோவில் - மலைக்கோட்டை - திருச்சி (விநாயகர்)
- விருத்தகிரீஸ்வரர் கோயில் (விருத்தாசலம்)
- வைத்தீஸ்வரன் கோவில்
- மருந்தீஸ்வரர் கோயில் (திருவான்மியூர்)
- அண்ணாமலையார் கோவில் (திருவண்ணாமலை)
- இருதயாலீஸ்வரர் (திருநின்றவூர்)
- மாசிலாமணீஸ்வரர் கோவில் (திருமுல்லைவாயில்)
- பக்தவத்சலேஸ்வரர் கோவில் (திருக்கழுக்குன்றம்)
- மயூரநாதேசுவரர் கோவில் (மயிலாடுதுறை)
- அபிராமிஅம்பிகை கோவில்-திருக்கடவூர் (அம்மன்)
- காசிவிஸ்வநாதர் ஆலயம் (தென்காசி)
- சிவன் கோவில் (ஆடுதுறை)
- சிவன் கோவில் (திருமருகல்)
- மீனாட்சி கோவில் - மதுரை (அம்மன்)
- சிவன் கோவில் (திருவெண்காடு)
- சிவன் கோவில் (திருவாவடுதுறை)
- தியாகேசர் கோவில் (திருவாரூர்)
- நெடுங்களநாதர் கோவில் (திருநெடுங்களம்)
- சிவன் கோவில் (திருப்பாச்சிலா கிராமம்)
- சிவன் கோவில் (திருச்செங்கோடு)
- நடராஜர் கோவில் (சிதம்பரம்)
- தில்லைக்காளிஅம்மன் கோயில்-சிதம்பரம் (காளிஅம்மன்)
- பிரம்மபுரீஸ்வரர் கோயில் (சீர்காழி)
- பெரிய கோவில் (தஞ்சை)
- கபாலீசுவரர் கோவில் (சென்னை)
- நெல்லையப்பசுவாமி கோவில் (திருநெல்வேலி)
- பாடலீசுவரர் கோவில் (கடலூர்)
- காமாட்சிஅம்மன் கோவில்-காஞ்சிபுரம் (அம்மன்)
- ஏகாம்பரநாதர் கோவில் (காஞ்சிபுரம்)
- கைலாசநாதர் கோவில் (காஞ்சிபுரம்)
- கச்சபேசுவரர்ஆலயம் (காஞ்சிபுரம்)
- முக்தீசுவரர் கோயில் (காஞ்சிபுரம்)
- ஜலகண்டேஸ்வரர் கோவில் (வேலூர்)
- தாயுமானவர் கோவில்-மலைக்கோட்டை (திருச்சி)
- தியாகராசசுவாமி கோவில் (திருவாரூர்)
- ஜம்புகேசுவரர் கோவில் (திருவானைக்காவல்)
- பசுபதீஸ்வரர் கோவில் (கரூர்)
- காளையார் கோவில் (காளையர் கோவில்)
- சுப்பிரமணியசுவாமி கோவில் (திருப்பரங்குன்றம்-முருகன்)
- சுப்பிரமணியசுவாமி கோவில்-திருச்செந்தூர் (முருகன்)
- சுப்பிரமணியசுவாமி கோவில்-பழனி (முருகன்)
- சுப்பிரமணியசுவாமி கோவில்-சுவாமிமலை (முருகன்)
- சுப்பிரமணியசுவாமி கோவில்-திருத்தணி (முருகன்)
- சுப்பிரமணியசுவாமி கோவில்-பழமுதிர்சோலை (முருகன்)
- முருகன் கோவில் (பத்துமலை)
- முருகன் கோவில் (பினாங்கு தண்டாயுதபாணி)
- முருகன் கோவில் (பினாங்கு பாலதண்டாயுதபாணி)
- முருகன் கோவில் (சுங்கைப்பட்டாணி)
- முருகன் கோவில் (மலாக்கா)
- முருகன் கோவில் (ஈப்போ)
- ஆதிபுரீஸ்வரர் கோவில் (திருவொற்றியூர்)
- ஊர்த்துவ தாண்டீஸ்வரர் கோவில் (திருவாலங்காடு)
- நாகராசர் கோவில் (நாகர் கோவில்)
- தானுமாலயபெருமாள் கோவில்-சுசீந்திரம் (முத்தெய்வம்)
- ஆதிகும்பேசுவரர் கோயில் (கும்பகோணம்)
- சுப்பிரமணியசுவாமி கோவில்-குமரக்கோட்டம் (கும்பகோணம்)
- ஐராவதேசுவரர் கோயில் (தாராசுரம்)
- திருஞானசம்பந்தர் இல்லம் (சீர்காழி)
- இராமலிங்கசுவாமி கோவில் (இராமேசுவரம்)
- வைணவத்தலங்கள்
- கள்ளழகப்பெருமாள் கோவில்-அழகர்மலை (திருமாலிருஞ் சோலை)
- வைகுண்டப்பெருமாள் கோவில் (உத்தரமேரூர்)
- வரதராஜப்பெருமாள் கோவில் (காஞ்சிபுரம்)
- அரங்கநாதப் பெருமாள் கோவில் (திருவரங்கம்)
- பாரத்தசாரதி கோவில் (சென்னை)
- ஆதிகேசவப்பெருமாள் கோவில் (அஷ்டபுயகரம்)
- குடமாடுகூத்தர் கோவில்-திரு அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
- வடிவழகியநம்பிதிருக் கோயில் (திருஅன்பில்)
- ஆண்டளக்குமையன் கோவில் (திருஆதனூர்)
- சுகந்தவனநாதன் திருக்கோவில் (திருஇந்தளூர்)
- ஊரகத்தான் கோவில் (திருஊரகம்)
- வீரராகப்பெருமாள் கோவில் (திருஎவ்வுள்)
- வரதராசப்பெருமாள் கோவில் (திருக்கச்சி)
- யோகநரசிம்மப் பெருமாள் கோவில் (திருக்கடிகை)
- ஹரசாபவிமோசனப் பெருமாள் கோவில் (திருக்கண்டியூர்)
- சியாமளமேனிப் பெருமாள் கோவில் (திருக்கண்ணங்குடி)
- சௌரிராசப்பெருமாள் கோவில் (திருக்கண்ணபுரம்)
- புருடோத்தமப் பெருமாள் கோவில் (திருக்கரம்பனூர்)
- கஜேந்திரவரதர்திருக் கோவில் (திருக்கவித்தலம்)
- ஆதிவராகப்பெருமாள் கோவில் (திருக்கள்வனூர்)
- கள்வர்பெருமான் கோவில் (திருக்கார்வானம்)
- கருணாகரப்பெருமாள் கோவில் (திருக்காரகம்)
- கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோவில் (திருக்காவளம்பாடி)
- தாடாளன் கோவில் (திருக்காழிச் சீராமவிண்ணகரம்)
- ஆதிநாதப்பெருமாள் கோவில் (திருக்குருகூர்)
- மாயக்கூத்தன் கோவில் (திருக்குளந்தை)
- கூடலழகர் கோவில் (திருக்கூடல்)
- சௌம்யநாராயணப் பெருமாள் கோவில் (திருக்கோட்டியூர்)
- திருவிக்கிரமப் பெருமாள் கோவில் (திருக்கோவலூர்)
- அழகிய மணவாளப் பெருமாள் கோவில் (திருக்கோழி)
- கோவிந்தராசப் பெருமாள் கோவில் (திருச்சித்திரக்கூடம்)
- அருமாகடல்பெருமாள் கோவில் (திருச்சிறுபுலியூர்)
- பெரருளாளப்பெருமாள் கோவில் (திருச்செம்பொன்செய் கோவில்)
- சாரநாதப்பெருமாள் கோவில் (திருச்சேறை)
- மணிக்குன்றப் பெருமாள் கோவில் (திருத் தஞ்சைமாமணிக் கோவில்)
- சத்தியகிரிநாதப் பெருமாள் கோவில் (திருமெய்யம்)
- கள்ளப்பிரான் கோவில் (ஸ்ரீவைகுண்டம்)
- பெருமாள் கோவில் (ஆழ்வார்திருநகரி)
- விசயாசனப் பெருமாள் கோவில் (நத்தம்வர குணமங்கை)
- வைத்தமாநிதி பெருமாள் கோவில் (திருக்கோளூர்)
- காய்சினவேந்தப் பெருமாள் கோவில் (திருப்புளிங்குடி)
- தேவபிரான் கோவில் (இரட்டைத்திருப்பதி)
- அரவிந்தலோசனர் கோவில் (திருத்தொலை வில்லிமங்கலம் இரட்டைத்திருப்பதி)
- பெருங்குளம்
- சாரங்கபாணி கோவில் (கும்பகோணம்)
- ராமசாமி கோவில் (கும்பகோணம்)
- தலசயனப்பெருமாள் கோவில் (மகாபலிபுரம்)
- தீபப்பிரகாசப்பெருமாள் கோவில் (திருத்தண்கா)
- அப்பன்பெருமாள் கோவில் (திருத்தண்கால்)
- நாண்மதியப்பெருமாள் கோவில் (திருத் தலைச் சங்கநாண்மதியம்)
- செங்கண்மால் பெருமாள் கோவில் (திருத் தெற்றியம்பலம்)
- தெய்வநாயகப் பெருமாள் கோவில் (திருத் தேவனார்த்தொகை)
- விண்ணகரப்பெருமாள் கோவில் (திருநந்தி புரவிண்ணகரம்)
- நம்பிபெருமாள் கோவில் (திருநறையூர்)
- நிலாத் திங்கள்துண்டத்தான் கோவில் (திரு நிலாத் திங்கள்துண்டம்)
- சுகதீசப்பெருமாள் கோவில் (திருநீரகம்)
- பரமபரநாதன் கோவில் (திருப் பரமேச்சுர விண்ணகரம்)
- பவளவண்ணப் பெருமாள் கோவில் (திருப்பவளவண்ணம்)
- பாண்டவநூதப் பெருமாள் கோவில் (திருப்பாடகம்)
- விசயராகவப்பெருமாள் கோவில் (திருப்புட்குழி)
- கல்யாணசகந்நாதப் பெருமாள் கோவில் (திருப்புல்லாணி)
- வல்வில்லிராமன் கோவில் (திருப்புள்ளம் பூதங்கு டி)
- அப்பக்குடத்தான் கோவில் (திருப்பெயர்நகர்)
- மகர நெடுங்குழைக்காதப் பெருமான் கோவில் (தென்திருப்பேரை)
- மணிக்குடிநாயகன் கோவில் (திருமணிக்கூடம்)
- நந்தா விளக்குப் பெருமாள் கோவில் (திருமணிமாடக் கோவில்)
- காளமேகப்பெருமாள் கோவில் (திருமோகூர்)
- புருடோத்தப்பெருமாள் கோவில் (திருவண் புருடோத்தமம்)
- ஆமருவியப்பப் பெருமாள் கோவில் (திருவழுந்தூர்)
- தெய்வநாயகப் பெருமாள் கோவில் (திருவகீந்திரபுரம்)
- இலக்குமி நரசிம்மர்வயலாளி மணவாளப் பெருமாள் கோவில் (திருவாலியும் திருநகரியும்)
- ஒப்பிலியப்பன் கோவில் (திருவிண்ணகர்)
- வடபத்ரசயனார் கோவில் (திருவில்லிபுத்தூர்)
- சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில் (திருவெஃகா)
- கண்ணன்நாராயணன் கோவில் (திருவெள்ளக்குளம்)
- புண்டரீகாஷப் பெருமாள் கோவில் (திருவெள்ளறை)
- முகுந்தநாயகன் கோவில் (திருவேளுக்கை)
- திருவேங்கடப் பெருமாள் கோவில் (திருவேங்கடம்)
- நீர்வண்ணப்பெருமாள் கோவில் (திருநீர்மலை)
- நித்தியகல்யாணப் பெருமாள் கோவில் (திருவிடந்தை)
- பக்தவத்சலப் பெருமாள்திருக் கோவில் (திருக்கண்ணமங்கை)
- திருவைகுண்டம் (நவதிருப்பதிகள்)
- தென்திருப்பேரை (நவதிருப்பதிகள்)
- இசுலாமியத்தலங்கள்
- மொய்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் (மதுரை)
- அமீதுஒலிவுல்லா தர்கா (காஞ்சிபுரம்)
- ்நாகூர் தர்கா
- வாலாஜா மசூதி (சென்னை)
- பீர்முகம்மது தர்கா (தக்கலை)
- முகம்மதுபள்ளிவாசல் (திருச்சி)
- ஹஜ்ரத்நத்ஹர்வலி தர்ஹா (திருச்சிராப்பள்ளி)
- நவாப் வாலாஜா பள்ளிவாசல் (திருநெல்வேலி)
- ஜு ம்மா பள்ளிவாசல் (ஆற்காடு)
- ஜு ம்மா பள்ளிவாசல் (வேதாளை)
- கல்லுப்பள்ளி (திருச்சி)
- கான்மியான் பள்ளிவாசல் (திருநெல்வேலி)
- ஜு ம்மா பள்ளிவாசல் (கீழக்கரை)
- ஜு ம்மா பள்ளிவாசல் (குளச்சல்)
- கிறித்துவதலங்கள்
- சமணத்தலங்கள்
- திருவிழாக்கள்
- தேர்த்திருவிழா
- கிறித்துவ தேர்த்திருவிழா
- ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த்திருவிழா
- அழகர் கோவில் தேர்த்திருவிழா
- பிள்ளையார்பட்டி தேர்த்திருவிழா
- திருவரங்கம் தேர்த்திருவிழா
- திருவாரூர் தேர்த்திருவிழா
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர்த்திருவிழா
- கூடலழகர் தேர்த்திருவிழா
- குன்றக்குடி தேர்த்திருவிழா
- திருப்பரங்குன்றம் தேர்த்திருவிழா
- திருப்பத்தூர் தேர்த்திருவிழா
- தூத்துக்குடி பனிமயமாதா தேர்த்திருவிழா
- திருச்செந்தூர் தேர்த்திருவிழா
- பிற விழாக்கள்
- விநாயகர்சதுர்த்தி கிறித்துவ தேர்த்திருவிழா
- புட்டுத்திருவிழா
- தெப்பத்திருவிழா
- அழகர் ஆற்றில் இறங்குதல்
- சித்திரைத்திருவிழா
- ஆருத்ராதரிசனம்
- ஏர்வாடி சந்தனக்கூடு
- ஆருத்ராதரிசனம்-குற்றாலம்
- ஆருத்ராதரிசனம்-திருநெல்வேலி
- ஆருத்ராதரிசனம்-திருவாலங்காடு
- பொங்கல் விழா
- அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக் கோவில்
- அருள்மிகு பன்னாரி மாரியம்மன் திருக் கோவில்
- திருவரங்கம்
- தேவிகருமாரி அம்மன்-திருவேற்காடு
- திருப்பரங்குன்றம்
- திருவண்ணாமலை
- தேர்த்திருவிழா
- கலைகள்
- கோலாட்டம்
- பின்னல்கோலாட்டம்
- சிலம்பம்
- ஒயிலாட்டம்
- பொம்மலாட்டம்
- கரகாட்டம்
- தீச்சட்டிஎடுத்தல்
- தீப்பந்தம்ஆடுதல்
- தப்பாட்டம்
- பாவைக்கூத்து-தோற்பாவை
- தேவர்கள்ஆட்டம்
- புரவியாட்டம்
- படுகர்ஆட்டம்
- கொக்கலிகட்டைஆட்டம்
- தெருக்கூத்து
- கரகம்
- கும்மியாட்டம்
- தாலாட்டு
- தமிழிசை (சுதாரகுநாதன்)
- நாதசுரம்
- வயலின்
- நாட்டியநாடகம்
- பரதநாட்டியம்
- காவடி
- குதிரையாட்டம்
- மயிலாட்டம்
- புலியாட்டம்
- வரலாற்றுச்சின்னங்கள்
- விளையாட்டுகள்
-
ஆதிவராகப்பெருமாள் கோவில் - திருக்கள்வனூர்வரலாறு
ஒரு சமயம் சிவனுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் உண்டாகி விவாதம்
வளர அதனால் சினமுற்ற சிவன் பார்வதியை சபிக்க பார்வதி சிவனிடம்
மன்னிப்பு வேண்ட சிவ கட்டளைப்படி பார்வதி ஒரு காலால் நின்று
வாமனரை நோக்கித் தவம் செய்து சிவபெருமானை அடைந்ததாக
ஐதீஹம்.இவ்விடத்தில் ஒரு சமயம் லட்சுமி தேவியும் பார்வதியும்
சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் மஹாவிஷ்ணு மறைந்திருந்து
கேட்டதாகவும் இதையறிந்த காமாட்சி எம்பெருமானைக் கள்வன் என்று
அழைத்ததால் பெருமாளுக்கு இவ்விடத்தில் கள்வன் என்று திருநாமம்
ஏற்பட்டதாயும் கூறுவர்.இவ்விதம் காமாட்சி கூறியதைக் கேட்ட எம்பெருமான் தன்னை
சற்றே மறைத்துக்கொள்ள அந்நேரத்தில் இங்கு பலகாலமாக பதுங்கி
இருந்து (தனக்கேற்பட்ட சாப விமோசனத்தால்) வெளிப்பட்ட அரக்கன்
ஒருவன் - இரண்டு தேவியரையும் அச்சுறுத்த பார்வதி உடனே
திருமாலைத் துதிக்க அந்த அரக்கனோடு எம்பெருமான் பொருதார்.அவன் படுத்துக்கொண்டே புழுதியை வாரி இறைத்து பயங்கரமாக
பொருத ஆரம்பிக்க எம்பெருமான் அவன் மீது நின்று அவன்
துள்ளலை அடக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தார்
அந்நிலையில் அவன் உக்கிரமாக ஆட அவன்மீது அமர்ந்து அவன்
கொட்டத்தை முற்றிலும் அடக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி
கொடுத்தார்.அப்போது அவன் தனது முழுபலத்தையும் பிரயோகித்து அசைந்து
அசைந்து பூமிக்கு நடுக்கத்தை உண்டாக்க அவன் மீது படுத்து
அவனை பாதாளத்திற்குள் அமுக்கி சயன திருக்கோலத்தில் காட்சி
கொடுத்தார்.இவ்விதம் இவ்விடத்து எம்பெருமான் தனது நின்ற இருந்த கிடந்த
என்னும் 3 திருக்கோலங்களை காட்டியருளினார்.பார்வதியின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் தனது மூன்று
திருக்கோலங்களையும் இங்கே காட்டிக் கொடுத்ததாகவும் கூறுவர்.பிற ஸ்தலங்கட்குச் சொல்லப்பட்ட வரலாற்றுச் சான்றுகள்
அத்தலத்தோடு ஒட்ட நிற்பவை போல் தோன்றுகின்றன. ஆனால்
இங்கு பேசப்படும் ஸ்தல வரலாறுக்கும் பெருமான் திருக்கோலத்திற்கும்
சம்பந்தமில்லை.மேலும் பார்வதி தேவி வாமனரைக் குறித்து தவமிருந்ததாய்
கூறப்படுகிறது. ஆனால் காமாட்சியம்மன் கோவிலில் இருக்கும்
மூர்த்தியோ வராஹ மூர்த்தியாகும்.
Tags :