திருக்குறள்
சொல்-பொருள்
Words-Meaning
| ▪ ஒருமைக்கண் | - ஒருபிறவியில் |
| ▪ சாந்துணையும் | - சாகும்வரை |
| ▪ கேணி | - கிணறு |
| ▪ எழுத்து | - இலக்கியம் (கலை) |
| ▪ எண் | - கணிதம் (அறிவியல்) |
| ▪ செம்மை | - சிறப்பு, உயர்வு |
| ▪ எழுமையும் | - ஏழுபிறப்பும் |
| ▪ காமுறுதல் | - விரும்புதல் |
| ▪ மாடு | - செல்வம் (Cattle Wealth) |
| ▪ அற்றம் | - அல்லல், துன்பம் |
| ▪ அரண் | - காப்பு |
| ▪ தீதொரீஇ | - தீமையில்லாத |
| ▪ மெய் | - உண்மை |
| ▪ மாந்தர் | - மனிதர்கள் |
| ▪ மாசு | - குற்றம், குறை |
| ▪ உவப்பு | - மகிழ்ச்சி |
| ▪ ஏக்கற்றும் | - தாழ்ந்தும் |
| ▪ கடையர் | - தாழ்ந்தவர், இழிந்தவர் |
| ▪ தொடுதல் | - தோண்டுதல் |
| ▪ ஊறும் | - சுரக்கும் |
| ▪ மாசு | - குறை, அழுக்கு |
| ▪ அறம் | - நீதி |
| ▪ மலர்தல் | - விரும்புதல், விரிதல் |
| ▪ கூம்பல் | - இகழ்தல், சுருங்குதல்நடுநிலை | ▪ அஞ்சாமை | - துணிச்சல் | ▪ நோய் | - துன்பம் | ▪ அதிர | - துடிக்க | ▪ கல்லாதவர் | - அறியாதவர், கற்காதவர் |