திருக்குறள்
சொல்-பொருள்
Words-Meaning
▪ ஒருமைக்கண் | - ஒருபிறவியில் |
▪ சாந்துணையும் | - சாகும்வரை |
▪ கேணி | - கிணறு |
▪ எழுத்து | - இலக்கியம் (கலை) |
▪ எண் | - கணிதம் (அறிவியல்) |
▪ செம்மை | - சிறப்பு, உயர்வு |
▪ எழுமையும் | - ஏழுபிறப்பும் |
▪ காமுறுதல் | - விரும்புதல் |
▪ மாடு | - செல்வம் (Cattle Wealth) |
▪ அற்றம் | - அல்லல், துன்பம் |
▪ அரண் | - காப்பு |
▪ தீதொரீஇ | - தீமையில்லாத |
▪ மெய் | - உண்மை |
▪ மாந்தர் | - மனிதர்கள் |
▪ மாசு | - குற்றம், குறை |
▪ உவப்பு | - மகிழ்ச்சி |
▪ ஏக்கற்றும் | - தாழ்ந்தும் |
▪ கடையர் | - தாழ்ந்தவர், இழிந்தவர் |
▪ தொடுதல் | - தோண்டுதல் |
▪ ஊறும் | - சுரக்கும் |
▪ மாசு | - குறை, அழுக்கு |
▪ அறம் | - நீதி |
▪ மலர்தல் | - விரும்புதல், விரிதல் |
▪ கூம்பல் | - இகழ்தல், சுருங்குதல்நடுநிலை | ▪ அஞ்சாமை | - துணிச்சல் | ▪ நோய் | - துன்பம் | ▪ அதிர | - துடிக்க | ▪ கல்லாதவர் | - அறியாதவர், கற்காதவர் |