திருக்குறள்
சொல்-பொருள்
Words-Meaning 
            | ▪ ஒருமைக்கண் | - ஒருபிறவியில் | 
| ▪ சாந்துணையும் | - சாகும்வரை | 
| ▪ கேணி | - கிணறு | 
| ▪ எழுத்து | - இலக்கியம் (கலை) | 
| ▪ எண் | - கணிதம் (அறிவியல்) | 
| ▪ செம்மை | - சிறப்பு, உயர்வு | 
| ▪ எழுமையும் | - ஏழுபிறப்பும் | 
| ▪ காமுறுதல் | - விரும்புதல் | 
| ▪ மாடு | - செல்வம் (Cattle Wealth) | 
| ▪ அற்றம் | - அல்லல், துன்பம் | 
| ▪ அரண் | - காப்பு | 
| ▪ தீதொரீஇ | - தீமையில்லாத | 
| ▪ மெய் | - உண்மை | 
| ▪ மாந்தர் | - மனிதர்கள் | 
| ▪ மாசு | - குற்றம், குறை | 
| ▪ உவப்பு | - மகிழ்ச்சி | 
| ▪ ஏக்கற்றும் | - தாழ்ந்தும் | 
| ▪ கடையர் | - தாழ்ந்தவர், இழிந்தவர் | 
| ▪ தொடுதல் | - தோண்டுதல் | 
| ▪ ஊறும் | - சுரக்கும் | 
| ▪ மாசு | - குறை, அழுக்கு | 
| ▪ அறம் | - நீதி | 
| ▪ மலர்தல் | - விரும்புதல், விரிதல் | 
| ▪ கூம்பல் | - இகழ்தல், சுருங்குதல்நடுநிலை | ▪ அஞ்சாமை | - துணிச்சல் | ▪ நோய் | - துன்பம் | ▪ அதிர | - துடிக்க | ▪ கல்லாதவர் | - அறியாதவர், கற்காதவர் |