பழமொழி
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்துகளைச் சுருக்கமாகக் கூறியதே பழமொழியாகும்.
சரி
2. பழமொழியை மூதுரை, முதுமொழி எனவும் கூறுவர்.
சரி
3. பழமொழி நூறு வெண்பாக்களைக் கொண்டது.
தவறு
4. இந்நூல் ‘பழமொழி நானூறு’ எனவும் வழங்கப்பெறுகிறது.
சரி
5. இந்நூல் பத்துப்பாட்டு வகைகளுள் சேர்க்கப்பெற்றுள்ளது.
தவறு
6. இந்நூலை இயற்றியவர் புலவர் நக்கீரனார் ஆவார்.
தவறு
7. அரையர் என்பது அரசரைக் குறிக்கும்.
சரி
8. இதன் ஆசிரியர் ஒரு சிற்றரசர் என ஆய்வாளர் கூறுவர்.
சரி
9. பாம்பின் கால் மனிதர் அறிவர்.
தவறு
10. வழங்கலும், துய்த்தலும் இல்லாதவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதாகும்.
சரி