1. வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  வாழ்த்து என்ற சொல்லுக்குப் ‘போற்றுதல்’ என்பது பொருளாகும்.

சரி

2.  வேதநாயகம் பிள்ளை திருச்சியில் பிறந்தார்.

தவறு

3.  வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் வரலாற்று நூல் எழுதினார்.

தவறு

4.  மாயூரம் வேதநாயகம் எழுதிய வேறு நூல்களுள் ஒன்று ‘பெண்கல்வி’ என்பதாகும்.

சரி

5.  கதிரவன் தன் கதிர்களாகிய கைகளால் கடவுளைத் தொழுகின்றான்.

சரி

6.  பறவைகள் ஆடாமல் பாடாமல் துதி செய்யும்.

சரி

7.  இறைவனை மரங்கள் மலர்கள் தூவிப் போற்றும்.

சரி

8.  ஐம்பூதங்களும் தொழில் செய்யாமல் கடவுளை ஏத்தும்.

தவறு

9.  கடல் தன் அலைக்கைகளால் கடவுளை வணங்கும்.

தவறு

10.  நாம் மனத்தால் போற்றிக் கடவுளை வணங்குகின்றோம்.

சரி