1. வாழ்த்து

உலக வாழ்த்து

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  இளங்கோவடிகள் ---------- என்னும் காப்பியத்தை இயற்றினார்.

இளங்கோவடிகள்சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றினார்.

2.  இளங்கோவடிகள் இளமையிலேயே --------- பூண்டார்.

இளங்கோவடிகள் இளமையிலேயேதுறவு பூண்டார்.

3.  இளங்கோவடிகளின் தந்தை --------- நெடுஞ்சேரலாதன்.

இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

4.  சேரன் -------- இளங்கோவடிகளின் அண்ணன்.

சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகளின் அண்ணன்.

5.  இளங்கோவடிகள் ----------- ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்று அறிஞர் கூறுவர்.

இளங்கோவடிகள் 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்று அறிஞர் கூறுவர்..

6.  இளங்கோவடிகளின் தாயார் ---------- என்பவராவார்.

இளங்கோவடிகளின் தாயார் நற்சோணை என்பவராவார்

7.  ‘இளங்கோ நாடாள்வார்’ என்று --------- கூறினான்.

இளங்கோ நாடாள்வார்’ என்று கணியன் கூறினான்.

8.  சோழனின் வெண்கொற்றக் குடைபோல --------- உலகைக் காக்கும்.

சோழனின் வெண்கொற்றக் குடைபோல நிலவு உலகைக் காக்கும்.

9.  சோழனின் ஆணைச்சக்கரம் போல வலம் வரும் -------- போற்றுவோம்.

சோழனின் ஆணைச்சக்கரம் போல வலம் வரும் கதிரவன் போற்றுவோம்.

10.  சோழனின் கருணை நெஞ்சம் போல உலகைக் காக்கும் ------- போற்றுவோம்.

சோழனின் கருணை நெஞ்சம் போல உலகைக் காக்கும் மழை போற்றுவோம்.