மொழி வாழ்த்து
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. வெ. இராமலிங்கனார் ‘நாமக்கல் கவிஞர்’ என மக்களால் அழைக்கப்பெற்றார்.
சரி
2. நாமக்கல் கவிஞர் சேலம் அருகில் உள்ள மோகனூரில் பிறந்தார்.
சரி
3. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் 1972 ஆம் ஆண்டு பிறந்தார்.
தவறு
4. வெ. இராமலிங்கனார் நாமக்கல்லில் வாழ்ந்தார்.
சரி
5. நமது பாடப்பகுதி நாமக்கல் கவிஞரின் ‘தமிழன் இதயம்’ நூலில் இடம் பெற்றுள்ளது.
தவறு
6. கலை என்ற கடல் கடக்க மொழியே தெப்பமாக இருக்கிறது.
சரி
7. கொல்லாமையும், பொய்யாமையும் சிறந்த அறங்களாகும்.
சரி
8. கொல்லாமை, பொய்யாமை அறங்களில் மற்ற அறங்களின் பயன்கள் இல்லை.
தவறு
9. மொழி வளர்ந்தால் மக்கள் வளர முடியாது.
தவறு
10. மொழி வாழ்த்துப் பாடலின் தலைப்பு ‘தமிழ்த்தேன் மலர்’ என்பதாகும்.
சரி