உலக வாழ்த்து
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் புகழேந்தி.
தவறு
2. கரும்பின் சாற்றில் இருந்து கசப்புக் கிடைக்கிறது.
சரி
3. இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டார்.
சரி
4. இளங்கோவடிகள் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று அறிஞர் கூறுவர்.
தவறு
5. இளங்கோவடிகளின் தாயார் பெயர் நற்சோணை.
சரி.
6. இளங்கோவடிகள் கணியன் கருத்துகளைப் பொய்ப்பிக்கும் பொருட்டுத் துறவு பூண்டார்.
சரி
7. நிலவு சோழ மன்னனின் ஆணைச்சக்கரம் போல வலம் வருகிறது.
தவறு.
8. கதிரவன் சோழ மன்னனின் வெண்கொற்றக் குடை போல் குளிர்ந்த ஒளியைத் தருகிறது.
தவறு.
9. மழை சோழ மன்னனின் கருணை நெஞ்சம் போல நீரைப் பொழிகிறது.
சரி
10. உலக வாழ்த்து பாடப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
சரி