பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 835

இராவணன் மார்பில் விடும்வாளி-குன்றிடைத் தொடுத்து விட்ட பூங்கணை (உவ)3387
இராவணன்-மாரீசனை வெகுளல்3255, 3256
இராவணன் வேள்வி தவங்களால் செல்வ மேம்பாடு உறல்3245
இராவணன் தோற்றம்3068- , 3071
இராவணன் தாளில் விழுந்த சூர்ப்பணகை-குன்றின் அடி படிந்த கொண்டல்3111
இராவணன் அடியில் சூர்ப்பணகை விழ, மூ உலகத்தும் உண்டான குழப்பம்3112- , 3114
இராவணனார் உளர்2857
இராவணனால் வணங்கப் பெற்ற சீதை-கறைவாள்பட ஆவி கலங்கியவர் (உவ)3389
இராவணனால் கவர்ந்து செல்லப் பெற்ற சீதை சடாயு வீழ்ந்தது கண்டு புலம்பல்3447- , 3451
இராவணன் 
வியர்வை-வெற்பிடை மதம் (உவ)3344
இராவணனுக்கும் சடாயுவுக்கும் நடந்த போர்3424- , 3444
இராவணன் உரம் (மார்பு, வன்மை) குடைந்த அனங்கவாளி-மரம் குடைந்த வண்டு (உவ)3159
இராவணன் ஆளுகையில் உள்ள இலங்கை விலங்கும், சூர்ப்பணகையைப் போன்ற துன்பம் எய்தாமை3110
இராவணன் எறிந்த சூலம் மீளுதல் (உவ)-வேசியர் இன்பம் விரும்பிய வறியவர்-இல்லாள்இல்லா வீட்டிற்கு வந்த விருந்தினர் 
-யோகியரிடத்து மகளிர் நோக்கம்3435
இராவணனைச் சிறை வைத்த வீரன் (கார்த்தவீரியன்) தோள் வனத்தை, இரண்டு தோள்ஒருவன் (பரசுராமன்) அன்றோ மழுவினால் எறிந்தான்3379
இருக்கு-இருக்கின் மொழியார்3183
இரு கூறிட்டதிங்கள்-எயிறு 
இரு சிறை ஊதை 
-ஊழிக்காற்று3404
இருள் பிழம்பு-நஞ்சு3547
இருது3165, 3168
இருது யாவையும் அகற்றுதல்3168
இருது ஒன்றும் இல்லா இடம் துறக்கம் போலுதல்3169
இரிதல்-நிலைகெட்டு ஓடல்2933, 2986, 3398
இருகோள்-மதியம், சுடர்2871
இருள் படலம்-3112
இருள் கீறுதல்2963
இரு மூன்று வதனத்தோன் - முருகன்3141