அழுவம்-பரப்பு,மிகுதி | 2623, 2926 |
அள்ளி அப்புதல்- | 2869 |
அளகம்-கூந்தல்,ஐம்பாலில் ஒன்று முடிக்கப் பெறும் | 3136 |
அளக ஓதி | 3136 |
அளவு - வரை | 2621 |
அளாவுதல் | 3080 |
அளி-வண்டு | 3568 |
அளி இனம் | 3188 |
அற்பம்-இழிவு | 2604 |
அற்பின் நல் திரைபுரள் ஆசை வேலை | 3344 |
அற்றம்-முடிவு... | |
அறத்தினால் இனிஆவது என் | 3564 |
அறத்துறை நெறி | 3696 |
அறம் த(ன்)னால்அழிவு இலது ஆகல் ஆக்கலாம் | 3336 |
அற(ம்) நெறித்துறை | 2643 |
அற(ம்) நெறி நினைக்கிலாதவன்இடை வைகினீர் | 3368 |
அறம் இல்லையோ | 3448 |
அற(ம்) வுரை செவி | |
-வயின் உதவல் | 2621 |
அறவோர் | 2555 |
அறன் அன்றி வலியதுஉண்டா(கு)மோ | 2962 |
'அறனே! கா!'- | 3392 |
அறியாதான் போல் | |
-அறிந்த எலாம் | |
-சொல்வான் | 2612 |
அறியாயோ நீ என்னை | 2848 |
அறிவிலி அரக்கன் | 2699 |
அறிவினுக்கு அறிவு | 2516 |
அறிவு இல்லவர்-சிந்தை | |
-இருண்ட மாதிரம்(திசை)- உவ. | 3576 |
அறுகுறை குருதி மீத்தோன்றஆடுதல்-உலவை எரி கதுவ சூடு கொண்டவை (உவ) | 2955 |
அறுத்தல்-போக்கல் | 2584 |
அறுபதம் (குளவி)கீடத்தை (புழு) | |
தன்மயம் ஆக்குதல் | |
-இராமன் அரக்கரைக்கொல்ல | |
அவர்கள் தேவராதல்(உவ) | 2999 |
அறைதல்-தாக்குதல் | 3081,(ஐயர்), |
அறைய-மோத | 3081, (வை.மு), |
அன்பு-பக்தி | 2562 |
அன்பு எனும் விடம்உண்டாரை மாற்றலாம் மருந்தும் உண்டோ? | 3166 |
அன்றில் (பெடை)-பிரிவுஅறியாதது | 2807 |
அன்றில்-செந்தலையது | 2807 |
அன்றில் அம்பெடை-சீதை(உவ) | 3447 |
அன்றில் நாவினால்வலி எஞ்சுதல் | 2807 |
அன்னச் செலவு - | 2589 |
அன்னம் -சீதை(உவ) | 3332 |
அன்னம் முதலியனஅச்சத்தால் மூங்கையர் போன்றன | 3164 |