முகப்பு   அகரவரிசை
   தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
   தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத்
   தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும்
   தகவிலை தகவிலையே நீ கண்ணா
   தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து
   தகவு உடையவனே என்னும் பின்னும்
   தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே
   தங்கா முயற்றிய ஆய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
   தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
   தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
   தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா
   தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்
   தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
   தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
   தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
   தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு
   தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா
   தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே
   தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
   தண்டகாரணியம் புகுந்து அன்று
   தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும்
   தண்ணனவு இல்லை நமன்தமர்கள்
   தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
   தத்துக் கொண்டாள் கொலோ? தானே பெற்றாள் கொலோ?
   தந்தம் மக்கள் அழுது சென்றால்
   தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண்
   தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய
   தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
   தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
   தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்
   தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்
   தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
   தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது
   தம் மாமன் நந்தகோபாலன்
   தம்பரம் அல்லன ஆண்மைகளைத்
   தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை
   தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
   தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
   தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும்
   தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே
   தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
   தமர்கள் கூட்ட வல்வினையை
   தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
   தரித்திருந்தேன் ஆகவே தாராகணப் போர்
   தருக்கினால் சமண் செய்து சோறு தண்
   தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
   தரும அரும் பயன் ஆய
   தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
   தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
   தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய்
   தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம் விட்டால்
   தலைப்பெய்து யான் உன் திருவடி சூடும் தகைமையினால்
   தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம்
   தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
   தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என் அம்மான்
   தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
   தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
   தவம் செய்து நான் முகனே பெற்றான் தரணி
   தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியாப் பிறவிப்
   தவள இளம் பிறை துள்ளும் முந்நீர்
   தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
   தழுவிநின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை
   தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
   தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
   தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான்
   தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
   தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயல் திரு நெடுங் கண்
   தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த
   தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் தனிச் சிறையில் விளப்பு உற்ற
   தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க
   தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய்
   தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்
   தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
   தற்பு என்னைத் தான் அறியானேலும் தடங் கடலைக்
   தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும்
   தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்
   தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க
   தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர்நடை
   தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத்
   தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ
   தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்
   தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
   தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
   தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு-
   தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
   தனம் மருவு வைதேகி பிரியல் உற்று
   தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
   தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
   தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய
   தனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற