முகப்பு
அகரவரிசை
மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக
மா தவத்தோன் புத்திரன் போய்
மா முத்தநிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி
மா யோனிகளாய் நடை கற்ற
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்
மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக்
மா வாயின் அங்கம் மதியாது கீறி
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணிக்குன்றத்தை
மாசு உடை உடம்பொடு தலை உலறி
மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது
மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
மாட மாளிகை சூழ் திருமங்கை
மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார்
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு
மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு
மாணிக் குறள் உரு ஆய
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
மாத் தொழில் மடங்கச் செற்று மருது இற நடந்து வன் தாள்
மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய்
மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன்
மாதவன் என் மணியினை வலையிற் பிழைத்த பன்றி போல்
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
மாதவன் என்று என்று
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
மாதவன்பால் சடகோபன்
மாமிமார் மக்களே அல்லோம்
மாய்த்தல் எண்ணி வாய் முலை
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்
மாயக் கூத்தா வாமனா
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற
மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
மாய மான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
மாயவனை மதுசூதனனை
மாயன் என் நெஞ்சின் உள்ளான்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
மாயோம் தீய அலவலைப்
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக்கொடிகாள்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன்
மாரனார் வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன்
மால் ஆய் மனமே அருந் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம்
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு
மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு
மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
மாலே மணிவண்ணா மார்கழி நீர் ஆடுவான்
மாலே மாயப் பெருமானே மா மாயவனே என்று என்று
மாலை அரி உருவன் பாதமலர் அணிந்து
மாலை உற்ற கடற் கிடந்தவன்
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
மாலைப் புகுந்து மலர்-அணைமேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
மாலையும் வந்தது மாயன் வாரான்
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல்
மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள்
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்-தன்
மாறு செய்த வாள்-அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் அன்று
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
மான் ஆய மென் நோக்கி வாள் நெடுங் கண்
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
மான் ஏய் நோக்கி மடவாளை
மான் ஏய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும்
மான் ஏய் நோக்கியர்-தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
மான் ஏய் மட நோக்கிதிறத்து எதிர் வந்த
மான் கொண்ட தோல் மார்வின் மாணி ஆய் மாவலி மண்
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம்
மான வேல் ஒண் கண் மடவரல் மண்-மகள்
மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை