இயேசு பெருமான்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. வீரமாமுனிவர் ------- நாட்டைச் சேர்ந்தவர்.
வீரமாமுனிவர் இத்தாலிநாட்டைச் சேர்ந்தவர்.
2. வீரமாமுனிவர் எழுதிய நூல் ---------.
வீரமாமுனிவர் எழுதிய நூல் தேம்பாவணி.
3. தேம்பாவணி -------- வரலாற்றைக் கூறுகிறது.
தேம்பாவணி சூசையப்பர் வரலாற்றைக் கூறுகிறது.
4. இயேசு பெருமான் மலர்கள் நிறைந்த மரத்தின் ----------, போன்றவர்.
இயேசு பெருமான் மலர்கள் நிறைந்த மரத்தின் நிழல்போன்றவர்.
5. ------ உலகத்தவர்களும், ------- உலகத்தவர்களும் ஏசுபெருமானைப் போற்றுகின்றனர்.
விண், உலகத்தவர்களும், மண்உலகத்தவர்களும் ஏசுபெருமானைப் போற்றுகின்றனர்.
6. சதுர் அகராதி இயற்றியவர் -------
சதுர் அகராதி இயற்றியவர் வீரமாமுனிவர்.
7. சிவமலி தனி முதல் -------
சிவமலி தனி முதல் இயேசு பெருமான்
8. வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் -------
வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் தொன்னூல் விளக்கம்
9. சூசையப்பர் இயேசு பெருமானின் -------
சூசையப்பர் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை
10. இயேசு நாதர் ------- அறையப் பெற்றார்.
சஇயேசு நாதர் சிலுவையில்அறையப் பெற்றார்.