அல்லா
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. சீறாப்புராணத்தை எழுதியவர் சீதக்காதி.
தவறு
2. கருவினில் கருவானவர் அல்லா.
சரி
3. இசுலாமியர் வணங்கும் இறைவன் அல்லா.
சரி
4. உமறுப்புலவர் பிறந்த ஊர் எட்டயபுரம்.
தவறு
5. பூதலம் என்றால் பூமி என்று பொருள்.
சரி
6. ‘இறைவன் ஒருவனே’ என்றவர் நபிகள் நாயகம்
சரி
7. இறைவனுக்கு உருவம் இல்லை என்றவர் வள்ளலார்.
தவறு
8. அண்ணல் நபிகள் நாயகத்தின் வாழ்வை அழகுறப் பாடுவது சீறாப்புராணம்.
சரி
9. எட்டயபுரம் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர் உமறுப்புலவர்.
சரி
10. உமறுப்புலவருக்கு உதவிய வள்ளலின் பெயர் சீதக்காதி.
சரி