சிவன்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. போற்றி என்பதற்கு ---------- என்பது பொருள்.
போற்றி என்பதற்கு வணங்குதல்என்பது பொருள்.
2. கன்றைக் கம்பு போல் அடித்து அழித்தவன் ----------.
கன்றைக் கம்பு போல் அடித்து அழித்தவன் திருமால்.
3. ஆண்டாள் பாடியது ------------------.
ஆண்டாள் பாடியது திருப்பாவை
4. குன்றைக் குடையாகப் பிடித்தவன் ------------.
குன்றைக் குடையாகப் பிடித்தவன் திருமால்
5. தஆழ்வார்கள் மொத்தம் ------------- பேர்.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர்
6. ஆண்டாளின் மற்றொரு பெயர் -------------
ஆண்டாளின் மற்றொரு பெயர் கோதை
7. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ----------- என்றும் அழைக்கப் பெறுகிறது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திராவிட வேதம் என்றும் அழைக்கப் பெறுகிறது.
8. இலங்கையை ஆட்சி புரிந்த மாமன்னர் -------------
இலங்கையை ஆட்சி புரிந்த மாமன்னர் இராவணன்
9. திருமால் உலகத்தை ------------- அடிகளால் அளந்தான்.
திருமால் உலகத்தை மூன்றுஅடிகளால் அளந்தான் .
10. வண்டி வடிவத்தில் வந்து திருமாலுடன் போரிட்டவன் -------------
வண்டி வடிவத்தில் வந்து திருமாலுடன் போரிட்டவனன் சகடாசுரன்