பக்திப் பாடல்கள்

திருமால்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  உலகத்தை அளந்தவன் மாவலி மன்னன்.

தவறு

2.  இராவணன் இலங்கையில் ஆட்சி புரிந்தான்.

சரி

3.  சகடம் என்பது வண்டி.

சரி

4.  ககன்று என்பது பசுமாட்டின் கன்றுக்குப் பெயர்.

சரி

5.  கன்று வடிவத்தில் வந்த அசுரன் பெயர் வட்டாசுரன்.

சரி

6.  ஆண்டாளின் மற்றொரு பெயர் கோதை.

சரி

7.  ஆண்டாள் இயற்றிய மற்றொரு நூலின் பெயர் நாச்சியார் திருமொழி.

சரி

8.  திராவிட வேதம் எனப்பெறுவது திருக்குறள்.

தவறு

9.  ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்.

சரி

10.  குன்றைக் குடையாகப் பிடித்தவன் திருமால்.

சரி