பக்திப் பாடல்கள்

சிவன்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  திருநாவுக்கரசர் அப்பர் எனவும் அழைக்கப் பெறுகிறார்.

சரி

2.  அப்பர் பாமாலை சூடி இறைவனை வணங்கினார்.

சரி

3.  இறைவன் தென்றல் போல இனிமை தருபவன்.

சரி

4.  குளிர்ந்த பொய்கையில் வண்ண மலர்களும், வண்டுகளும் இருந்தன.

சரி

5.  அப்பர் சைவ சமயத்தில் இருந்து சமண சமயத்திற்கு மாறினார்.

தவறு

6.  சிவபெருமானின் திருவடி அருளாகிய நிழல் தென்றல் போன்றது.

சரி

7.  சிவபெருமானின் திருவடிகள் வீணை எழுப்பும் இசைபோல் இன்பம் அளிப்பன.

சரி

8.  அப்பர் ஏழாம் திருமுறையைப் பாடினார்.

தவறு

9.  திருநாவுக்கரசர் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளைப் பாடினார்.

சரி

10.  சிவபெருமானின் திருவருளால் சுண்ணாம்புக் காளவாயும் அப்பருக்குக் குளிர்ச்சியாக இருந்தது.

சரி