பக்திப் பாடல்கள்

அல்லா

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  அணுவிற்குள் அணுவாக இருப்பவன் -----------.

அணுவிற்குள் அணுவாக இருப்பவன் அல்லா.

2.  உமறுப்புலவர் கூறும் ஒப்புமை கூற முடியாதவர் ---------.

உமறுப்புலவர் கூறும் ஒப்புமை கூற முடியாதவர் அல்லா.

3.  உலகில் தோன்றிய, தோன்றும் உயிர்களின் கருவினில் இருப்பவர் ----------.

உலகில் தோன்றிய, தோன்றும் உயிர்களின் கருவினில் இருப்பவர் அல்லா.

4.  இறைவன் ஒருவனே என்றவர் -------- .

இறைவன் ஒருவனே என்றவர் நபிகள் நாயகம்.

5.  இறைவனுக்கு ------------- இல்லை என்றவர் நபிகள் நாயகம்.

அல்லாவிற்கு உருவம் இல்லை என்றவர் நபிகள் நாயகம்.

6.  உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல் -------------

உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல் சீதக்காதி.

7.  மதித்திடாப் பேரொளி -------------

மதித்திடாப் பேரொளி அல்லா.

8.  சீறாப்புராணம் என்பது ------------- வாழ்வை அழகுறப் பாடுவது.

9.  சீதக்காதியி்ன் வேண்டுகோளுக்கு ஏற்ப சீறாப்புராணத்தை ------------- இயற்றினார்.

சீதக்காதியி்ன் வேண்டுகோளுக்கு ஏற்ப சீறாப்புராணத்தை உமறுப்புலவர்இயற்றினார்.

10.  நல்ல மணத்திலும் நறுமணம் மிக்கவனாக திகழ்பவன் -------------

நல்ல மணத்திலும் நறுமணம் மிக்கவனாக திகழ்பவன் அல்லா.