பக்திப் பாடல்கள்

திருமால்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  உலகை அளந்தவன் யார்?

உலகை அளந்தவன் திருமால்.

2.  இலங்கையை வென்றவன் யார்?

இலங்கையை வென்றவன் திருமால்.

3.  கன்றை அழித்தவன் யார்?

கன்றை அழித்தவன் திருமால்.

4.  குன்றைக் குடையாகப் பிடித்தவன் யார்?

குன்றைக் குடையாகப் பிடித்தவன் கண்ணன்.

5.  ஆண்டாள் யாரைப் போற்றினார்?

ஆண்டாள் திருமாலைப் போற்றினார்.

6.  திராவிட வேதம் எது?

திராவிட வேதம் என்பது நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஆகும்.

7.  நாச்சியார் திருமொழி பாடியவர் யார்?

நாச்சியார் திருமொழி பாடியவர் ஆண்டாள்.

8.  வட்டாசுரன் என்ன வடிவத்தில் திருமாலுடன் போரிட்டான்?

வட்டாசுரன் கன்று வடிவில் திருமாலுடன் போரிட்டான்.

9.  ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர்.

10.  குன்றைக் குடையாகப் பிடித்தவன் யார்?

குன்றைக் குடையாகப் பிடித்தவன் திருமால்.