முகப்பு   அகரவரிசை
   செக்கர் மா முகில் உடுத்து மிக்க
   செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்
   செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிஙக்வேழ்குன்று உடைய
   செங் கண் நெடிய கரிய மேனித்
   செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன்
   செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்
   செங் கயல் திளைக்கும் சுனைத் திரு
   செங் கால மட நாராய் இன்றே சென்று
   செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்
   செங்கமல நாள்-மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போல்
   செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல்
   செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத்
   செங்கனி வாயின் திறத்ததாயும்
   செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
   செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற
   செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
   செண்பக மல்லிகையோடு
   செத்துப் போவதோர் போது நினைந்து
   செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
   செந்நெல் அரிசி சிறு பருப்புச்
   செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
   செப்பாடு உடைய திருமால் அவன் தன்
   செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச்
   செப்பு ஓது மென்முலையார்கள்
   செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்
   செம் பொன் இலங்கு வலங்கை வாளி
   செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
   செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும்
   செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன்
   செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
   செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
   செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
   செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திரு அரங்கர்
   செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகு
   செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்
   செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என்
   செரு அழியாத மன்னர்கள் மாள
   செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும்
   செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர்-கோன்
   செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்
   செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி
   செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது?
   செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ
   செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
   செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
   செவ் அரத்த உடை ஆடை-அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு
   செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்
   செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
   செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
   செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
   செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும்
   செழுங் கொழும் பெரும்பனி பொழிந்திட உயர்ந்த வேய்
   செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ்
   செழு நீர் மலர்க் கமலம் திரை உந்து வன் பகட்டால்
   செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
   செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப்
   செற்றவன் தென் இலங்கை மலங்க
   செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும்
   செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று
   செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
   சென்றது இலங்கைமேல் செவ்வே தன் சீற்றத்தால்
   சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
   சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம்
   சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
   சென்று உலகம் குடைந்தாடும் சுனைத் திரு
   சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை
   சென்று வணங்குமினோ சேண் உயர் வேங்கடத்தை
   சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
   சென்னி ஓங்கு தண் திருவேங்