அகன்றில் - நீர் வாழ் பறவை | |
(ஐயர்) | 4985 |
- மகன்றில் (க.க) | 4985 |
- 'நீர் உறை மகன்றில் | |
புணர்ச்சி போல்' | |
அகழ்தல் - பேர்த்து எடுத்தல் | 5368 |
- பர்ணசாலை அகழ்ந்தமை | |
3390 | |
அகை - சேடு | 4962 |
அங்கண் மா ஞாலம் | 5194 |
- 'அங்கண்மா ஞாலத்து | |
அவற்கு' | |
அங்கதன் - வாலி மைந்தன் | 5263 , 5417 |
- அரிக்குலத்து அரசன் | 6058 |
- தோளிடை இளவல் | |
கொள்வான் | 5417 |
- ததிமுகற்கு முகமன் கூறுதல் | |
| மி. 517 |
- உதய மால் வரை | |
போல்வான் | 5417 |
(வரைஇலங்கு கதிரவன் இலக்குவன்) | |
- (அனுமன் தோள் மிசை இராமன்) | 5416 |
- ததிமுகனை வெல்லுதல் | மி497 , மி498 |
- ஆகியோர் செயல் சீதை | |
மேம்படு கற்பினள் எனப் பகரும் | மி. 507 |
அங்கார தாரை - ஆலாலம் | |
அனாள் | 4815 |
- அனுமனை நாடி வரல் - | |
திருமாலை நாடி வரு | |
மதுகைடபர் (உவ) | 4816 |
- கள் வாய் அரக்கி | 4823 |
- கார் நிறப் புணரி | |
போல்வாள் | 4815 |
- சாயா வரம் தழுவினாள் | 4820 |
- தோற்றம் | 4818 |
அங்குசம் - தோட்டி | 4904 |
-'தோட்டியின் தொடக்கில் | |
நின்றான்' | |
அங்குரம் - முளை | 5280 |
-அங்குரியாது (தஞ்சை | |
வாணன் கோவை) | |
- 'அங்குரார்ப்பணம்' | |
அச்சம் சுற்றல் | 5563 |
அச்சுறுத்தி விடப் பெற்ற சீதை | |
- பொங்கு அரா நுங்கிக் | |
கான்ற தூய வெண்மதி | 5220 |
அசனி - இடி | 5489 , 5513 , 5720 |
-அருவரை நெரிய வீழ்த்தும் | |
(கல் குறைபட எறியும்) | |
- வச்சிராயுதம் | 5503 |
அசனியின் அணிகள் | 5503 |
- வச்சிராயுதம் (பி்ங்கலந்தை) | |
அசும்பு - ஊறுதல் - வடிதல் | 5043 |
- நீர் ஊற்று | 4829 |
அசோகவனம் - மணி மலர்ச் | |
சோலை | 5069 |
அசோகவனத்தில் சீதா பிராட்டி | |
தங்கிய மரம் மட்டில் | |
அழியாமை-உலகம் அழியும் | |
காலத்தும் அழியாத (ஐயன் | |
வைகும்)ஆல் போல் (அக்ஷய வடம்) | 5472 |
அசோக வனத்தைத் தீ | |
சுடவில்லை - வித்யாதரர் | |
கூறுதல் | 6003 |
அஞ்சனம் - மை | 4838 , 4943 , 5075 |
அஞ்சனை சிறுவன் - அனுமன் | 5165 |
அஞ்சனை தோன்றல் - அனுமன் | 5648 |
அஞ்சிய யானைகளின் மெய்ப் | |
பாடுகள் - | 4745 , 5978 |
அஞ்சில் ஓதி - அம் சில் ஓதி | 4838 |