| இருவினை- | 2572, 2997, 3381 |
| இருவினை கடந்து போய் உம்பர் எய்தல் | 2997 |
| இரைத்த மறை நாலு | 2673 |
| இருந்தில் (கரி) எனக் கனலும் காமப் பிணிக்கு மருந்து | 2849 |
| இரும்புண்ட நீர் மீளாது | 3420 (ஒப்பு-புறநானூறு 21) |
| இருவர் மானிடர் |
| -சிறப்புகள் | 2878 |
| இருவினையைத் திருவடியால் துடைத்தல் | 2576 |
| இருள்-அரக்கர் (உவ) | 3541 |
| -அரக்கரால் தோன்றிய துன்பம் | 2646 |
| இருள் அகற்று இரவி-அரக்கர் அழிக்கப் பிறந்த இராமன் | 2646 |
| இருள், காலக்கனல் கார்விடம் உண்டு கறுத்தது போலும் | 3207 |
| (மாறுபட்ட தோற்றம்) (ஒப்பு-வெள்ளை வண்ண விடம்/கரு நிறம் கொண்டு ஒளித்து வாழ்தருமம்) |
| இருள் ஞாலம் விழுங்கல் | 3206 |
| இருளின் வர்ணனை | 3204, 3541- , 3543 |
| (ஒப்பு: பெரிய புராணம்) |
| இருளைப் பழித்தல் | 3206, 3207 |
| இரைத்தல்-பொங்கி எழுதல் | 2653, 2949 |
| இல்லாதன இல்லை (உலகில்) | 3289 |
| இலக்குவன்-பரதன் | 3463 |
| இலக்கணம்-லக்ஷணம் | 2703 |
| இல் இயல்பு | 3666 |
| இலக்குவன் இராமன் தன்மை எடுத்துக்காட்டி சீதைக்குத் தேறுதல் கூறுதல் | 3323- , 3329 |
| இலக்குவன்-இராமற்குக் கண் அனைய கேள் | 3607 |
| இலக்குவன் நீர் கொணரச் சென்று விரைந்து வாராமையால் யாதாயிற்றோ எனப் பலவாறுசிந்தித்தல் | 3603- , 3616 |
| இலக்குவன் வருகை-உழந்து விழி பெற்றமை (உவ) | 3623 |
| இலக்குவனால் உறு இடர் (பிரிவு) யாவும் தீரும் | 3629 |
| இலக்குவன் கவர்ந்து செல் அயோமுகி -இந்துவோடு ஏகும் மேகம் (உவ) | 3599 -பாற்கடல்-மந்திரம்(உவ) , 3600 -முருகன்-மயில் (உவ) |
| இலக்குவன் | 3122 (பா-ம்) , 3057 |
| -ஆளியும் துப்பினன் | 2937 |
| -இளங்குமரன் | 3289 |
| -இளங்கோ | 2871 |
| -கனகமேனியன் | 3625 |
| (சுவண வண்ணன் | 2553) |
| -சுமித்திரைச் சிங்கம் | 3493 |
| -சுமித்திரை சேய் | 3597 |
| -செம்மல் | 3337 |