| பேச்சு -இளி(பண்) | 3577 |
| பொறை-நிலம் | 3642 (அகழ்வார்த் தாங்கல்) |
| மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லுதல் | 3373 |
| மண் இடைப் புழுவின் வாழும் மானிடர் | 3383 |
| மண்தான் உறுமின்னின் மயங்கல் | 3391 |
| மரம் போல் நீண்டிருத்தல் | 3499 |
| மலை மிசை மலை இனம் வருவ போல் | 2929 |
| உவமை |
| மனம்-ஊஞ்சல் | 3465 |
| மனம்களித்தல்-கண் களித்தல் | 3464 |
| முகம்-இந்து | 3119, 3369 |
| -தாமரை | 3106 |
| முரசு-மழை | 2897 (மலைபடு கடாம்-உவமை) |
| முழு மணி அரசின் மாட்சி பிறிது ஒரு மணியால் விளங்காமை போல் | 2755 |
| மூக்கு-துருத்தி | 3655 |
| மூங்கில் தந்த தீ -அதனையே அழிக்கும் | 2940 |
| யானை-மலை | 2904 |
| யானை-சிகரம் | 2991 |
| யானை இனத்தை இள முயல் கொல்லும் | 3373 |
| வச்சை மக்களின் பண்டாரம் | 3441 |
| வயிரம் உற்று உடைந்த மாற்றான்வலி அறச் செயிர் உற்ற அரசன் செல்வது போல் | 3173 |
| வயிறு-நரகு | 3659 (பூரியர்கள் ஆழும் அளறு) |
| வலிமைக்கு எதிர்எளிமை குன்றினில் தொடுத்து விட்டபூங்கணை | 3387 |
| வாடை -கூற்று | 3555 |
| வாடை வீறிய பொழுது பூளை வீவது | 3377 |
| (காற்றெதிர் குவித்த பூளை மாருதம் அறைந்த பூளை) |
| வாய் -செங்கனி | 3215 |
| -துப்பு (பவழம்) | 3242 |
| -தொண்டை | 3638 |
| -பவளம் | 3306 |
| வாழ்க்கை -நீர்க்குமிழி(நீர்க்கோல வாழ்வு | 3521) |
| விரைவு -கால் (காற்று) கறங்கு | 3486 |
| வில் -மலை | 3666 |
| விலை மாதர்கண் யாவரும் வீழ்தல் போல் | 3280 |
| வீங்கல் -நெய் உறு நெருப்பு | 3543 |
| வெண்குடை-சந்திரன் | 2593 (சந்திரற்கு உவமை செய்தரள வெண் குடை) |
| வெந்த புண்ணின் ஊடு உறு வேல்-மனப் புழுக்கம் | 3480 |
| வெந்தீ புண்மேல் நுழைதல் - மிக்க துடிப்பு | 3438 |
| வெய்ய பாறையில் வெண்ணெய்-உருகு நிலை | 2809 |
| (வெவ்வறை மருங்கில் வெண்ணெய் உணங்கல்) |
| வெற்பிடை மதம் என வியர்த்தல் | 3344 |
| வேகம்-காற்று (ஊதை), மனம் | 3307 |
| (வான் வழங்கு இயற்கை வளி | |