| இற்று-இத் தன்மையது | 2577 |
| இற்றிது-(பா-ம்) மற்று இது | 3125 |
| இறக்கம்-மரணம்-இறப்பின் எல்லை | 2708 |
| எல்லை | 2708 |
| (பிற-பிறப்பு-பிறவு, பிறக்கம் இற-இறப்பு-இறவு, இறக்கம்) |
| இறங்குதல்-விட்டிட்டு நீங்குதல் | 2565 |
| இறத்தல்-கடத்தல், ஒழிதல் (கள்ளி அம் காடு இறந்தோரே) |
| இறுதல்- | 3049 |
| இறவு-ஒழிதல், நீக்கம் | 3338 |
| இறந்தார் பிறந்தார் என உயிர் பெற்ற மன்னன் | 3221 |
| இறந்து பாடு | 3336 |
| இறந்து போகினும் புல்லர் வலி தொலையேன் எனின்-நன்று | 2649 |
| இறுத்தல்-முடித்தல் | 2726 |
| இறுதல்-ஒடிபடல் | 2918, 3049 |
| இறுதி-மரணம் | 2699 |
| இறுதி செய் பகல்-உலகம் அழியும் காலம் | 2627 |
| இறுதியில் புவனி தீய எழு தீ | 3045 |
| இறை-சிறிதும் | 3124 சிறிது ,2768 |
| -தலைவன் | 2890 |
| -சிறுபொழுது | 3032 |
| இறைஞ்சினர்- | 2518 |
| இன்சுவை-சிருங்கார ரசம் | 3108 |
| இன்ப துன்பங்கள் உள்ளத்தோடு இயைந்தவை | 3166 |
| இன்னபோது, இவ்வழி நோக்கும் என்பதை உன்னலர், கரதலம் சுமந்த உச்சியர் | 3074 |
| இன்னல்-துன்பம் | 2631 |
| இன்னல் காத்து-துன்பம் வர ஒட்டாமல் தடுத்து | 2655 |
| இன்னலிருக்கை-தழைக் குடிசை | 3238 |
| இன்னல் தீர்வது | 2581 |
| இன்னலும் உவகையும் இரண்டும் எய்தல் | 3626 |
| இன்னின்று-(பா-ம்) நில் நின்று | 2934 |
| இன மேகம்-கருவி மேகம் (பா-ம்) | 2959 |
| இனியர்- | 2786 |
| இனியவர்- | 2631 |
| ஈசற்குக் கண் மூன்று | 2743 |
| ஈசன்-பரமசிவன் | 2670 |
| ஈட்டம்-தொகுதி | 2996 |
| ஈடழிவு | 3424 |
| ஈடு-வலிமை | 3220 |
| ஈண்டு-இவ்விடத்து | 2774, 3252 |
| -உயர்வு | 3258 |
| ஈண்டுதல்-வளர்தல் | 3258 |
| ஈது யார்-இச் செயல் செய்தார் யார்? | 3097 |
| ஈமம் | 3537 |
| ஈர்தல்-பிளத்தல் | 2844 |
| -வெட்டுதல் | 3205 |
| ஈரம்-குளிர்ச்சி | 2811, 3171 |
| ஈரல்-கமலம் (உவ) | 2968 |
| ஈரேழு உலகும் ஆளும் செல்வம் | 3384 |