| கடுத்தல்-சினத்தல் | 3029 |
| கடுகுதல்-விரைதல் | 2824 |
| கடு உண்டு உயிரின்நிலை | |
| காணுதல் | 3413 |
| கடைக்கணித்தல் | 2873 |
| கடைக்கால் | 3554 |
| கடை குழன்று இடைநெறி குஞ்சி | 2754 |
| கடை நாள் மாமுகில்கணம் விழுதல் | 2963 |
| கடையிடுதல்-எண்ணல் | 2533 |
| கடையிலா ஞானம் | 2612 |
| கடையிட்ட கணிதபாத ரு | |
| இலக்கம் 1 +ரு = 1,25,000 | |
| கடையுறுதல்-முடிவடைதல் | |
| கண்-காவி | 3158 |
| தாமரை | 2610 |
| பானல் | 3158 |
| மாழை | 3158 |
| வாள் | 2598 |
| வேல் | 3158 |
| -கஞ்சத்தின்அளவின | 3136 |
| -கடலினும் பெரிய | 3136 |
| கண்களில் நீர்-குவளையில்தேன் | 3186 |
| கண்-குன்றி நிகர்ப்ப | 3589 |
| கண்-சோகத்தால்நீர் காலுதல் | 3131 |
| கோபத்தால் கனல்காலுதல் | 3131 |
| -காரிடை, மாரி,உருமு பிறத்தல் (உவ) | |
| கண்டகர்-தீயோர் | 2998, 3247, 3483 ,3590 |
| கண்டது-கண்ட பயன் | 3234 |
| கண்டம்-கழுத்து | 3059 |
| -துண்டம் | 2543, 3425 |
| கண்டார் காதலிக்கும்அழகு- விடமே | 2862 |
| கண்ணன்-இராமன் | 2724, 2788 |
| கண் இடை ஒளி-கண்கூசும் ஒளி | 2788 (வை.மு) |
| கண் இமைத்தல்-அச்சக்குறி | 2986 |
| கண் இமை பொருந்தஆயிரம் கற்பங்கள் போக்குவான் கங்குலின் ஈறு கண்டிலன் | 3558 |
| கண்ணிய தருவது கற்பகம்- | 3699 |
| கண்ணின் நீரினால்முகம் கழுவுதல் | 2799 |
| கண்ணின் நோக்கிஉரைப்ப அருங் காட்சியள் | 2880 |
| கண்ணீர் குருதியொடுநிலத்தைச் சேறாக்கல் | 2846 |
| கண்ணீர் நிலன்உறப் புலர்கின்றாள் | 2938 |
| கண்ணீரினால் பாதம்கழுவுதல் | 3062 |
| கண்ணீருகுத்தல்-கானம்தேன் உகுத்தல் (உவ) | 3542 |
| -மலை அருவி சிந்துதல்(உவ) | 3542 |
| கண் நீளிய அல்ல,மார்பு நெடிது | 2747 |
| கண்ணுதல்-கருதுதல்,செய்ய நினைத்தல் | 2871, 3528 |
| கண்ணெனத் தெரிந்தசெந்தாமரை கங்குற் போதும் குவிந்திலாமை | 3544 |
| கண்ணோட்டம் | 3205 |