| -குன்றி | 3589 (அயோமுகி) |
| -தாமரை | 3215 (இராமன்) |
| -வேல் | 3234 (சீதை) |
| கலுழன் வரக்கண்ட நாகம் ஒளித்தல் | 3405 |
| கற்புத் தேய்வு-பொருள் காத்தவன் புகழ்தேய்வு | 2757 |
| கற்பு-அருந்ததி | 3527 |
| கன்று கண்ட கறவை பால் சுரத்தல் போல் | 3624 |
| கடலிடைக் காற்றால் கலம் அழிதல் போல் | 3066 |
| காற்றினிலும், கனலினும் கொடுமை | 2874 |
| குதிரையின் பிடர்-சாலி நெல் | 3063 |
| (சங்கத்துப் பெருவரவிற்று) |
| கூடு தன்னுடையது பிரிந்து, பின் தேடி வந்து அது காணாமை போல் | 3473 |
| கூந்தல்-கொன்றைப்பழம் | 3160 |
| -பொழில் (செறி இருள்) | 3571 |
| -மேகம் | 3108 |
| -('புயலே சுமந்து') |
| கூற்றம் வரக் கண்ட உயிர் |
| குலைவுறல் போல் | 3382 |
| கை-கொய்யாமலர் | 3281 |
| -தளிர் | 3385 |
| கொல்ல வரும் கரிமேல் களிமண் உண்டை கடாவுவார் போல் | 3413 |
| உவமைகள் |
| -கொள் கொம்பு |
| ஒடியக்கொடி வீழ்ந்தாற் போல் | 3446 |
| -கோபத்தின் தன்மை- உருக்கியசெம்பு | 3267 |
| -சந்திரன்-திருமால் திகிரி | 3174 |
| வாள் (பிறைச் சந்திரன்) | 3200 |
| சரம்-தையலார் விழி | 2956 |
| சரம்-உருமு | 3386 |
| சரம்-மாரி | 3425 |
| சரம் பொழிதல்-மாரி பொழிதல் | 3395 (எய் கணை மாரியாலே) |
| சேனை-கடல் | 2928 (சேனா சமுத்திரம்) |
| சேனை-கடல் (முற்றுவமம்) |
| சேனை-சோனை (மாரி மேகம்) | 3898 |
| சொல்-அமுதம் | 3303, கிளி,3303 |
| குயில் | 3345 |
| தேன், அமுது அளாயது | 3376 |
| பாகு | 2689 , 3343, |
| பால் | 3548 |
| பாலை யாழ் | 3161 |
| தனம்-குரும்பை | 3208 |
| தலை-தாலபலம் (பனங்காய்) | 3422 |
| தாய் கண்ணுற்ற கன்று | 3691 |
| திரு-ரத்ன மாலை | 2595 |
| தீபம் ஒன்றை ஒன்று உறுதல் | 3148 |
| தீ இடை உகுத்த நெய் | 3132 |
| தீவிடத்து அரவம் சீற்றம் பொங்கிப் பணம் விரித்து உயர்தல் | 3381 |
| உவமைகள் |
| துன்பத்து உட்படுதல்-உலை | |