முகப்பு
அகரவரிசை
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன் தன்
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்பால்
உகப்பு உருவன் தானே ஒளி உருவன் தானே
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரைத்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்குக் கண்ண பிரானுக்கு
உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
உடன் அமர் காதல் மகளிர்
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ
உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை
உண்டாய் உலகு ஏழ் முன்னமே
உண்டாய்-உறிமேல் நறு நெய் அமுது ஆக
உண்டியே உடையே உகந்து ஓடும் இம்
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆல் இலைமேல்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த
உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்துப்
உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம்
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்தொறும் திருவாய்மொழியின்
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி?
உணர்வில் உம்பர் ஒருவனை
உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே
உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு-
உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
உந்தி எழுந்த உருவ மலர்தன்னில்
உந்திமேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன ்
உந்து மத களிற்றன் ஓடாத தோள்-வலியன்
உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள்மிசை நீயே ஓ
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி
உம்பர்-உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
உம்பர் உலகு ஆண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்
உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகிச்
உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை
உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி
உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல்
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
உயிரினால் குறைவு இல்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி
உரக மெல் அணையான் கையில் உறை
உரங்களால் இயன்ற மன்னர் மாள
உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்
உரம் பற்றி இரணியனை உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு
உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
உரு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு-
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
உருத்து எழு வாலி மார்வில் ஒரு கணை உருவ ஓட்டி
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு
உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
உருவு உடையார் இளையார்கள் நல்லார்
உரைக்க வல்லேன் அல்லேன் உன்
உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே?
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்
உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை
உலகம் உண்ட பெருவாயா
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய்
உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து
உலவு திரையும் குல வரையும்
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவக்
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
உழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும்
உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்
உள் நாட்டுத் தேசு அன்றே? ஊழ்வினையை அஞ்சுமே?
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
உள்ளம் உரை செயல்
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
உள்ளே உருகி நைவேனை
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும்
உளரும் இல்லை அல்லராய்
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து
உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள்
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்-தனது
உற்ற உறுபிணி நோய்காள்
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
உற்றேன் உகந்து பணிசெய்து உன பாதம்
உறகல் உறகல் உறகல்
உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன்
உறி ஆர் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு
உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் இவளைப்
உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறுமோ பாவியேனுக்கு இவ்
உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும்
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்கண்
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
உன்னுடைய விக்கிரமம்
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடை