இரட்டுற மொழிதல்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. காளமேகப் புலவர் இயற்றிய பாடல் --------------.
காளமேகப் புலவர் இயற்றிய பாடல் இரட்டுற மொழிதல் .
2. காளமேகப் புலவர் பிறந்த சிற்றூர் ----------.
காளமேகப் புலவர் பிறந்த சிற்றூர் எண்ணாயிரம்
3. காளமேகப் புலவர் ---------- பாடுவதில் வல்லவர்.
காளமேகப் புலவர் கவி பாடுவதில் வல்லவர்.
4. இரட்டுற மொழிதல் பாடலின் கருப்பொருள் ----------, ----------.
இரட்டுற மொழிதல் பாடலின் கருப்பொருள் பாம்பு, எள்.
5. எள் செக்கிலிட்டால் ஆட்டிக் கிடைப்பது ---------, ------------.
எள் செக்கிலிட்டால் ஆட்டிக் கிடைப்பது எண்ணெய், பிண்ணாக்கு.
6. காளமேகப் புலவர் ------------- சமயத்திற்கு மாறினார்.
காளமேகப் புலவர் சைவ சமயத்திற்கு மாறினார்.
7. பாம்பின் ----------- பிளவு பெற்று இருக்கும்.
பாம்பின் நாக்கு பிளவு பெற்று இருக்கும்.
8. இலக்கியத்தில் சுவையான வடிவம் உடைய நூல் ----------..
இலக்கியத்தில் சுவையான வடிவம் உடைய நூல் இரட்டுற மொழிதல்.
9. படமெடுத்து ஆடும்போது பாம்பு இடும் சத்தம் ----------, -------.
படமெடுத்து ஆடும்போது பாம்பு இடும் சத்தம் உசு, உசு.
10. மூடித் திறக்கின் ---------- காட்டும்.
மூடித் திறக்கின் முகம் காட்டும்.