4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

பாடல்
Poem


ஆடிக்குடத்து அடையும் ஆடும்போ தேயிரையும்

மூடித்திறக்கின் முகம் காட்டும் - ஓடி மண்டை

பற்றில் பரபரென்னும் பாரில் பிண்ணாக்குமுண்டாம்

உற்றிடு பாம்பெ ள்ளெனவே ஓது.

- காளமேகப் புலவர்