4. சிற்றிலக்கியம்

நாரைவிடு தூது

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  நாரைவிடு தூது தூது இலக்கிய வகையைச் சார்ந்தது.

சரி

2.  நாரையின் கால்கள் சிவந்த நிறம் உடையன.

சரி

3.  இப்பாடலில் உவமையாகக் கூறப்பட்டுள்ள விலங்கு பாம்பு.

சரி

4.  நீர்வாழ் பறவையான நாரையின் கால் கருப்பாய் இருப்பதால் செங்கால் நாரை எனப்பெற்றது.

தவறு

5.  நாரைவிடு தூது இயற்றிய புலவரின் இயற்பெயர் சத்தி முத்தம்.

தவறு

6.  நாரை நீராடிய கடல் கீழ்க்கடல்.

தவறு

7.  பல்லி ஒலி எழுப்புவதைக் கொண்டு சில சகுனங்களை அறியும் முறை இன்றும் உள்ளது.

சரி

8.  நாரையின் அலகுக்கு உவமையாகக் கூறப்பட்டது பிளந்த பனங்கிழங்கு.

சரி

9.  வாவி என்னும் சொல்லுக்குப் பொருள் குளம்.

சரி

10.  தெற்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று.

தவறு