4. சிற்றிலக்கியம்

நந்திக் கலம்பகம்

பாடல்
Poem


தொண்டை வேந்தன் சோணாடன்

தொன்னீர் அலங்கல் முந்நீரும்

கொண்ட வேந்தர் கோன்நந்தி

கொற்ற வாயில் முற்றத்தே

விண்ட வேந்தர் தந்நாடும்

வீரத் திருவும் எங்கோனைக்

கண்ட வேந்தர் கொண்மின்கள்

என்னும் கன்னிக் கடுவாயே