இரட்டுற மொழிதல்
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. இரட்டுற மொழிதல் பாடலை இயற்றியவர் காளமேகப் புலவர்.
சரி
2. இரட்டுற மொழிதல் தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகையைச் சார்ந்தது ஆகும்.
தவறு
3. காளமேகப் புலவர் பிறந்த ஊர் கடலூர்.
தவறு
4. காளமேகப் புலவர் வாழ்ந்த ஊர் நந்தி.
சரி
5. காளமேகப் புலவர் கவி இயற்றும் ஆற்றல் உடையவர்.
சரி
6. பாம்பு படமெடுத்து ஆடும்.
சரி
7. செக்கிலிட்டு அரைத்தபின் பிண்ணாக்குக் கிடைக்கும்.
சரி
8. பாம்பின் நாக்குப் பிளவு படாதது.
தவறு
9. இரட்டுற மொழிதல் பாடல் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் தரும் பாடலாகும்.
தவறு
10. இரட்டுற மொழிதல் பாடலில் வருபவை பாம்பு, எள்.
சரி