முக்கூடற் பள்ளு
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. ஆற்றிலே வெள்ளம் இன்று வருவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
தவறு
2. திருநெல்வேலி (தமிழ்நாட்டிற்கு)க்குத் தென் மேற்குத் திசையில் உள்ளது மலையாள நாடு.
சரி
3. தமிழகத்தின் தென்கிழக்குத் திசையில் உள்ளது ஈழ நாடு.
சரி
4. தென் மேற்கிலும், வட மேற்கிலும் மின்னல் தோன்றுகின்றது.
தவறு
5. மலையாளப் பகுதியில் ஒரு பொழுதும், ஈழப் பகுதியில் வேறொரு பொழுதும் மின்னல் தோன்றுகின்றது.
தவறு
6. பலத்த காற்று வீசுவதால் மரக் கிளைகள் ஒடிந்து விழுகின்றன.
தவறு
7. காற்று நேற்றும் இன்றும் பலமாக வீசுகிறது.
சரி
8. நண்டுகள் மீன்களைப் பிடித்துத் தங்களின் வளைக்குள்ளே கொண்டு சேர்க்கின்றன.
தவறு
9. நண்டுகள் நீர் வழிந்து ஓடுவதற்காகப் பள்ளங்களைத் தோண்டுகின்றன.
தவறு
10. நண்டுகள் தம் வளையின் வாயிலைச் சேற்றால் உயர்த்தி அடைக்கின்றன.
சரி