4. சிற்றிலக்கியம்

முக்கூடற் பள்ளு

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

பள்ளமான பகுதியில் உள்ள பண்ணை நிலத்தில் உழவுத் தொழில் செய்து வாழும் மக்களில் பள்ளர் ஒரு வகையினர். பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சிற்றிலக்கியம் பள்ளு இலக்கியம் என அழைக்கப்படும்.