6. சமய இலக்கியம்

இயேசு பெருமான்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  கண்ணதாசன் அவர்களால் --------- நூல் எழுதப் பெற்றது.

கண்ணதாசன் அவர்களால் இயேசு காவியம் நூல் எழுதப் பெற்றது.

2.  தேவகுமாரன் என்பவர் -----------.

தேவகுமாரன் என்பவர் இயேசு பெருமான்

3.  கவிஞர் கண்ணதாசன் ------------, ---------------ஆகிய குறுங்காவியங்களைப் படைத்தார்.

கவிஞர் கண்ணதாசன் மாங்கனி, ஆட்டனத்தி, ஆதிமந்தி ஆகிய குறுங்காவியங்களைப் படைத்தார்.

4.  ---------- உள்ள பக்தியால் கண்ணதாசன் எனப் பெற்றார்.

கண்ணனிடம் உள்ள பக்தியால் கண்ணதாசன் எனப் பெற்றார்.

5.  கண்ணதாசனின் இயற்பெயர் ----------- என்பதாகும்.

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா என்பதாகும்

6.  கண்ணதாசன் பிறந்த ஊர் -------------- என்பதாகும்.

கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடற்பட்டி என்பதாகும்

7.  தென்றல் என்ற இதழை நடத்தியவர் ------------.

தென்றல் என்ற இதழை நடத்தியவர் கண்ணதாசன்

8.  கண்ணதாசன் தமிழக ----------- கவிஞராக இருந்தார்.

கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்தார்.

9.  மறுபடி பிறப்பவர் ----------- பெருமான்.

மறுபடி பிறப்பவர் இயேசு பெருமான்.

10.  எண்ணும் எழுத்துமாக இருப்பவர்---------.

எண்ணும் எழுத்துமாக இருப்பவர் இயேசு பெருமான்.