6. சமய இலக்கியம்

இயேசு கிறித்து

பாடல்
Poem


மண்ணிடை இயேசு மறுபடி வருவார்

என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரையில் மருந்து

தேவை நித்தியமே

விண்ணர சமையும் உலகம் முழுதும்

இதுதான் தத்துவமே!

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே

இயேசுவை நம்புவமே!

- கவியரசர் கண்ணதாசன்