6. சமய இலக்கியம்

சிவன்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  சைவ சமயத்தின் முதன்மைக் கடவுள் -----------.

சைவ சமயத்தின் முதன்மைக் கடவுள் சிவபெருமான்

2.  திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் -------------.

திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் அப்பர்

3.  மாணிக்கவாசகர் இயற்றிய நூல் -------------.

மாணிக்கவாசகர் இயற்றிய நூல் திருவாசகம்.

4.  பன்னிரு திருமுறை நூல்களில் ஒன்று -------------.

பன்னிரு திருமுறை நூல்களில் ஒன்று திருவாசகம்

5.  திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் ------------.

திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி

6.  தேவாரத்தை இயற்றியவர்கள் -----------, -------------. -----------.

தேவாரத்தை இயற்றியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.

7.  காளை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர் -------------.

காளை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர் சிவன்

8.  இறைவன் அன்னையிடம் ----------- கொடுக்கச் சொன்னார்.

இறைவன் அன்னையிடம் பால் கொடுக்கச் சொன்னார்.

9.  அன்னை ---------- பால் கொணர்ந்தார்.

அன்னை பொற்கிண்ணத்தில் பால் கொணர்ந்தார்.

10.  சமயக் குரவர்களின் சமயம் ------------.

சமயக் குரவர்களின் சமயம் சைவம்