6. சமய இலக்கியம்

திருமால்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் -------- சமயத்தாரின் தமிழ் வேதமாய்ப் போற்றப் பெறுகிறது.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் வைணவ சமயத்தாரின் தமிழ் வேதமாய்ப் போற்றப் பெறுகிறது.

2.  திருமங்கை ஆழ்வார் --------- என்ற மந்திரத்தைக் கண்டு கொண்டதாகக் கூறினார்.

திருமங்கை ஆழ்வார் நாராயணா என்ற மந்திரத்தைக் கண்டு கொண்டதாகக் கூறினார்.

3.  திருவாய் மொழி ----------- பகுதிகளை உடையது.

திருவாய் மொழி நான்கு பகுதிகளை உடையது.

4.  திருமால் ---------- கோலத்தில் திருமங்கை ஆழ்வாருக்குக் காட்சி தந்தார்.

திருமால் திருமணக் கோலத்தில் திருமங்கை ஆழ்வாருக்குக் காட்சி தந்தார்.

5.  திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் --------.

திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் நீலன்

6.  திருமங்கை ஆழ்வார் --------- மன்னரின் படைத் தலைவராக இருந்தார்.

திருமங்கை ஆழ்வார் சோழ மன்னரின் படைத் தலைவராக இருந்தார்.

7.  திருமணக் கோலத்தில் வந்த திருமாலிடம் ------------ மந்திரம் அருளுரை பெற்றார்.

திருமணக் கோலத்தில் வந்த திருமாலிடம் எட்டெழுத்து மந்திரம் அருளுரை பெற்றார்.

8.  திருமங்கை ஆழ்வார் --------- நாட்டுக்கு மன்னராக இருந்தார்.

திருமங்கை ஆழ்வார் திருமங்கை நாட்டுக்கு மன்னராக இருந்தார்.

9.  திருமால் வணக்கம் மிக்க அருளோடு வீட்டுலகு ----------- கொடுக்கும்.

திருமால் வணக்கம் மிக்க அருளோடு வீட்டுலகு இன்பம் கொடுக்கும்.

10.  திருமாலை வணங்குபவர்களுக்கு வீட்டுலக ------------- கிடைக்கும்

திருமாலை வணங்குபவர்களுக்கு வீட்டுலக இன்பம் கிடைக்கும்.