முகப்பு   அகரவரிசை
   ஆஆ என்னாது உலகத்தை
   ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே
   ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
   ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்
   ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும்
   ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்
   ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
   ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
   ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது
   ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
   ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி
   ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை
   ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்?
   ஆடகத்த பூண்-முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
   ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
   ஆடி ஆடி அகம் கரைந்து இசை
   ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
   ஆண்டுகள் நாள் திங்கள் ஆய் நிகழ் காலம் எல்லாம் மனமே
   ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய்
   ஆதி அந்தம் அனந்தம் அற்புதம்
   ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால்
   ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
   ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
   ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு
   ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே?
   ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்
   ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
   ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
   ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானைக்
   ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க
   ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம்
   ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்
   ஆமையின் முதுகத்திடைக் குதி
   ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம்புல்கிய
   ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய்
   ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
   ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
   ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு
   ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
   ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
   ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
   ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
   ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
   ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
   ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்
   ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
   ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு
   ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய
   ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக
   ஆயிழையார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்று அழுந்தி
   ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
   ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
   ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும்
   ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
   ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில்? மாயன் அன்று ஐவர் தெய்வத்
   ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி
   ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது
   ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திரு அரங்கந் தன்னுள்
   ஆர்வனோ ஆழி அங்கை எம் பிரான் புகழ்
   ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய்
   ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த
   ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
   ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
   ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்
   ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த
   ஆரே உலகத்து ஆற்றுவார்?
   ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார்
   ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
   ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
   ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
   ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
   ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று நீ
   ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்
   ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
   ஆவர் இவை செய்து அறிவார்? அஞ்சன மா மலை போல
   ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
   ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
   ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி
   ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
   ஆவியே அமுதே என நினைந்து உருகி
   ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடைத்
   ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
   ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
   ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச
   ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
   ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
   ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான்
   ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள்-தாம்
   ஆழிவலவனை ஆதரிப்பும்
   ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று
   ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர்நகரான்
   ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின்
   ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்?
   ஆள்வான் ஆழி நீர்க்
   ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
   ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
   ஆளும் பணியும் அடியேனைக்
   ஆளும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
   ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
   ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச்
   ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை
   ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த
   ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
   ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி
   ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய்
   ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
   ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
   ஆறும் பிறையும் அரவமும்
   ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
   ஆன்-ஆயரும் ஆ-நிரையும் அங்கு ஒழிய
   ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம்
   ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
   ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
   ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து
   ஆனான் ஆன் ஆயன்
   ஆனிரை மேய்க்க நீ போதி
   ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர்-பிள்ளையாய்
   ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட