| அரும்பத முதலியவற்றின் அகராதி | 827 |
| -நுதல் (உவ) | | | | 2822,-நோக்கிய-உவ- உரு | | -முகத்தர் | 3119 | | -தீண்டிய நெடுவரைத்தெய்வ மத்து | 3654 | | -(பாற்கடல் கடைவு) | | | இந்து காந்தம்-சந்திரகாந்தம் | | | இக்கல் நிலவொளியில்நீர்க்கசிவு பெறுமாம் | 2811 | | இந்து, சூரியர்மேருவை நாள்தோறும் வலம் வருவர் | 2552 | | இந்து நன்னுதல் | 2656, (சீதை) 'எண்ணாள் பக்கத்து இளமதி' (சங்கம்) | | இந்துவின் பொலிகின்றஇராமன் | 3031 | | இபம் -யானை | 2904 | | 'இபமா முகன் தனுக்குஇளையோன்' | | | இம்பர் -இவ்வுலகத்தவர் | 2579, 3144, *அம்பர் | | இம்மை*அம்மை | 3415, +மறுமை-மும்மை | | இமைப்பிலர்- | 2674 | | -இமையா நாட்டஇறையவர் | | | -இமையோர் | 2683, 2967 | | இமையவர் குரு-வியாழன் | 3512 | | இமையோர் இறை-இந்திரன் | 2610 | | இயக்கர்-யக்ஷர்-யக்ஷி | 2868 | | -இசக்கி, எசக்கிமுத்து (வழக்கு) | | | -பூங்கண் இயக்கி(சிலம்பு) | | | -பௌத்த பெண்பாற்கடவுள் என்ப | | | இயையுமேல் இழைப்பல்- | 2775 | | இரக்கம் என்றுஒரு பொருள் | 2642 | | இரட்டி-2- | 2521 | | இரத்த ஏரி- | 2957 | | இரத்த மடு-பரசுராமன்கதை 1275 | | | இரதம்-புளினம்(உவ) | 2968 | | இரலையின் குன்றம்- | 3696, ருசிய முக பர்வதம் | | இரவலர்- | 2710 | | இரவி-சூரியன் | 2696, 3070 | | இரவி -குலவரையை(மேரு) வலம் வருதல் | 3070 -, 2552, (சிலப்பதிகாரம்) | | இராகவன் தனிமைவாள் அமரில் தாழுமே (இல்லாமல் போகும்) | 3324 | | இராமசரம்-செயற்பாடு | 2955, 2956, 2957 , 3041 | | இராமன்-மரக்கலம்(உவ) | 2636 | | -மேகக் கொழுந்து(உவ) | 2639 | | இராம இலக்குவர்-சடாயுகண்டு, இறந்த தந்தை மீட்டு வரக் கண்டாற் போல் மகிழ்தல் | 2715 | | -சிறப்பு (சூர்ப்பணகைக்கூற்று) | 3118-, 3121 | | -திருமேனி அழகு | 2702-, 2704 | | இராமன்- | 2708, 2738, 2891 ,2940 , 2978 ,2989 , 3003 ,3022 , 3027 ,3031 , 3034 |
|
|
|