நீதிப் பாடல்கள்

நாலடியார்

சொல்-பொருள்
Words-Meaning


• அறுக்கும் - நீக்கும்
• ஆராய்ந்து - நன்கு சிந்தித்து
• இம்மை - இந்த உலகம் (அல்லது) இந்தப் பிறவி
• ஈய - கொடுக்க
• ஈரமிலாளர் - (ஈரம் இலாளர்) இரக்கம் இல்லாதவர்
• எம்மை உலகத்தும் - எந்த உலகத்திலும்
• கரையில - அளவில்லாதன, எல்லை இல்லாதன
• கனைகடல் - இரைச்சலிடும் கடல்
• குஞ்சி - தலைமுடி
• குருகு - அன்னப்பறவை
• குறைவின்று - குறையாது
• கேண்மை - நட்பு
• கொடுந்தானை - சுற்றி உடுத்தப்படும் ஆடை (சேலை)
• கோட்டழகு - சேலையில் உள்ள கரையழகு
• சேர்ப்பன் - கடல் சார்ந்த நிலத்தில் வாழும் ஆண்களை அழைக்கும் பெயர்
• தூரில் - தூரிலிருந்து
• தெள்ளிதின் - தெளிவாக
• நடுவு நிலைமை - மனம் தடுமாறாமல் சரியாக இருத்தல்
• நல்லம்யாம் - நாம் நல்லவர்களாக வாழ்கின்றோம்
• நினைக்கின் - நினைத்துப் பார்த்தால்
• நுனியில் - நுனியிலிருந்து
• பயக்கும் - விளைவிக்கும்
• பிணி - நோய்
• மம்மர் - அறியாமை