நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 1


செயற்குஅரிய யாஉள, நட்பின் அதுபோல்

வினைக்குஅரிய யாஉள, காப்பு.

நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன?

அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?


முன்