நாலடியார்
பாடல் 4
கனைகடல் தண்சேர்ப்ப கற்றுஅறிந்தார் கேண்மை
நுனியில் கரும்புதின்று அற்றே - நுனிநீக்கித்
தூரில் தின்றுஅன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரம் இலாளர் தொடர்பு.
கனைகடல் தண்சேர்ப்ப கற்றுஅறிந்தார் கேண்மை
நுனியில் கரும்புதின்று அற்றே - நுனிநீக்கித்
தூரில் தின்றுஅன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரம் இலாளர் தொடர்பு.