நீதிப் பாடல்கள்

நாலடியார்

பாடல் 4


கனைகடல் தண்சேர்ப்ப கற்றுஅறிந்தார் கேண்மை

நுனியில் கரும்புதின்று அற்றே - நுனிநீக்கித்

தூரில் தின்றுஅன்ன தகைத்தரோ பண்பிலா

ஈரம் இலாளர் தொடர்பு.

முன்