திருக்குறள்
குறள் - 7
அழிவினவை நீக்கி, ஆறுஉய்த்து, அழிவின்கண்
அல்லல் உழப்பதுஆம் நட்பு.
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி , நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
அழிவினவை நீக்கி, ஆறுஉய்த்து, அழிவின்கண்
அல்லல் உழப்பதுஆம் நட்பு.
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி , நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.