நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 7


அழிவினவை நீக்கி, ஆறுஉய்த்து, அழிவின்கண்

அல்லல் உழப்பதுஆம் நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி , நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

முன்