நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 2


நிறைநீர, நீரவர் கேண்மை, பிறை;மதிப்

பின்நீர, பேதையார் நட்பு.

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன;

அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.


முன்