நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 5


புணர்ச்சி, பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்

நட்புஆம் கிழமை தரும்.

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

முன்