நீதிப் பாடல்கள்

திருக்குறள்

குறள் - 4


நகுதல்பொருட்டு அன்று, நட்டல்; மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு.

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

முன்