பழமொழி
பாடல் 1
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றுஅதனை நீக்கல் அதுவே
மனைமரம் ஆய மருந்து.

அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றுஅதனை நீக்கல் அதுவே
மனைமரம் ஆய மருந்து.