நீதிப் பாடல்கள்

பழமொழி

பாடல் 1


அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு

நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல

வினைமரபின் மற்றுஅதனை நீக்கல் அதுவே

மனைமரம் ஆய மருந்து.

 

முன்